சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாக தென்கொரியா அறிவித்துள்ளது. முன்னதாக கிம் ஜாங் உன் கவலைக்கிடமாக இருந்ததாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து ஒருபடி மேலாக சென்று அவர் மூலைச்சாவு அடைந்ததாகவும் செய்திகள் வந்துக்கொணடிருக்கின்றன. இந்த நிலையில் தான் தென் கொரியா இதை மறுத்து செய்தியை வெளியிட்டுள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.