×

சென்னை மாங்காட்டில் இளைஞர் வெட்டிக் கொலை: மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

சென்னை: சென்னை மாங்காட்டில் இளைஞர்  வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வண்டலூர் - மீஞ்சூர் சாலை அருகே ரஞ்சித்(30) என்பவரை  கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.

Tags : Youth murder ,persons ,Mankadu ,Chennai , Madras, Mangadu, person , Murder
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...