×

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவருக்கு கொரோனா உறுதி

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த நபர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்த இடத்தில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Tags : arrival ,Adayar Adyar Cancer Hospital ,Chennai ,Corona , Chennai, Cancer Hospital, Corona
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...