டெல்லி: கொரோனாவால் முக கவசம் என்பது நமது வாழ்வின் அங்கமாகிவிட்டது, முக கவசம் அணிவதாலேயே ஒருவர் நோயாளி என நினைக்கக் கூடாது என மன் கீ பாத்தில் மோடி உரையாற்றினார். இந்நிலையில் முக கவசம் என்பது பண்பட்ட ஒரு சமூகத்தின் அடையாளம் என கூறினார். கொரோனாவில் இருந்து நம்மையும் பிறரையும் பாதுகாக்க முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.