டெல்லி: சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று மன் கி பாத்தில் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பணியார்களை காக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள கொரோனா வாய்ப்பளித்துள்ளது என்று மோடி உரையில் மூலம் கூறியுள்ளார்.