×

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை:  சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் துப்பரவு பணியாளர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட  14 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : Coroner ,Cleaning Staff ,Chennai Basin Bridge Madras ,Corona ,Basin Bridge , Madras, Basin Bridge, 14 Cleaning Staff, Corona
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...