×

திருச்சியில் கொரோனாவில் இருந்து குணமடைந்த இளைஞர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி: திருச்சியில் கொரோனாவில் இருந்து குணமடைந்த இளைஞர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இளைஞர் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வீடு திரும்பிய நிலையில் உடல்நலக்குறைவால் மீண்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Corona ,Trichy Trichy ,Hospital , Trichy, Corona, Youth, Hospital
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...