×

சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு

சென்னை: ஊரடங்கு உத்தரவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில்  மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Central Board of Inspection ,Municipal Camps ,North Central Workers Chennai ,Central Committee ,Northern Territory Workers , Chennai, Northern Territory Workers, Central Committee, Study
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...