- மத்திய ஆய்வு வாரியம்
- நகராட்சி முகாம்கள்
- வட மத்திய தொழிலாளர்கள் சென்னை
- மத்திய குழு
- வடக்கு பிராந்திய தொழிலாளர்கள்
சென்னை: ஊரடங்கு உத்தரவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மாநகராட்சி முகாமில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.