காத்மாண்டு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வருகின்ற மே 15ம் தேதி வரை உள்ளூர், வெளிநாட்டு விமானங்கள் இயங்காது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் மே 15ம் தேதி முதல் விமான சேவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று நேபாள பிரதமர் அலுவலக அதிகாரி நாராயண் தெரிவித்துள்ளார்.