×

மே 15ம் தேதி வரை உள்ளூர், வெளிநாட்டு விமானங்கள் இயங்காது: நேபாள அரசு அறிவிப்பு

காத்மாண்டு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வருகின்ற மே 15ம் தேதி வரை உள்ளூர், வெளிநாட்டு விமானங்கள் இயங்காது என்று நேபாள அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் மே 15ம் தேதி முதல் விமான சேவை குறித்து  ஆலோசிக்கப்படும் என்று  நேபாள பிரதமர்  அலுவலக அதிகாரி  நாராயண் தெரிவித்துள்ளார்.

Tags : flights ,Nepal Corona ,Nepal ,Germany , Corona, May 15, Flights, Not Operating, Nepal Govt
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...