×

அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்: ஆட்சியர் ரத்னா அறிவிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் நாளை கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வணிகர்கள், பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : curfew ,Collector Ratna ,Ariyalur district , Ariyalur, full curfew, collector Ratna
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...