×

நாகை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவிப்பு

நாகை: நாகை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார். மேலும், 1077 மற்றும் 04365-251992 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் பால், மருந்து பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Tags : Praveen Nair ,District Collector ,Nagai , Nagai, Whole Curfew, District Collector, Notice
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...