×

சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக அவசர பாஸ் வழங்கும் பணி நிறுத்தம்

சென்னை: சென்னையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Emergency Pass Strike , Emergency Pass ,Strike , Echoing 4 Days Full, Curfew in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...