×

ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை

சென்னை: ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகளை செம்படம்பரில் தொடங்க யு.ஜி.சி. குழு பரிந்துரை செய்துள்ளது. கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து பரிந்துரை செய்ய துணை வேந்தர் குகாத் தலைமையில் 5 நபர் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் கல்லூரிகளை திறக்க 5 நபர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags : colleges ,UGC ,country , curfew, UGC ,colleges across,September,Committee recommendation
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...