×

ஜப்பான் கப்பலில் இதுவரை 150 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்

டோக்கியோ: அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்த ஜப்பான கார்னிவல் குரூஸ் கப்பலில் இதுவரை 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சீனாவில் டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. அந்த கப்பலில் ஏப்ரல் 23 தேதி வரை 290 பேர் சோதனை செய்ததில் 60 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சோதனை செய்ததில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இன்று வரை பாதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : Japanese ,Corona , Corona has confirmed 150 people aboard the Japanese ship
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...