சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகனங்கள் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் நாளை முதல் 28 ம் தேதி வரை சேலத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்க உள்ள நிலையில் இன்று முதலே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவின் பேரில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.