ஆவடி: ஆவடியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்க பட்டுள்ளது. இதனையடுத்து நகராட்சியில் உள்ள காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள் அனைத்தையும் முழுமையாக மூட உத்தரவிடப்பட்டது. மேலும் 50 சிறிய வகை வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்யப்படும் ஆணையர் தெரிவித்தார்.