×

சென்னை எழும்பூரில் தொட்டிலில் விளையாடிய போது கயிறு கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் தொட்டிலில் விளையாடிய போது கயிறு கழுத்தில் இறுக்கி 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.  கயிறு கழுத்தை இறுக்கியதில் காயமடைந்த முகமது தெக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : Egmore ,Chennai , Chennai, 11-year-old boy , dies
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...