×

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Rescuers ,Arvind Kejriwal ,Corona , Corona, Survivors, Plasma Donor, Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...