×

கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது குறித்து மாநில அரசுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை: கொரோனா பரிசோதனை கருவிகளை பயன்படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் ஆலோசனை வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : ICMR ,State Government ,Corona ,KS Alagiri , ICMR ,State Government,Corona test equipment,KS Alagiri
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...