புதுச்சேரி: கொரோனா பரிசோதனைக்காக மத்தியபிரதேசத்தில் இருந்து ரத்தமாதிரிகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகிறது என புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்நிலையில் 1,500 பேரின் ரத்தமாதிரிகள் தனிவிமானம் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு வரவுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.