சென்னை: காவல்துறையை பயன்படுத்தி அமைச்சர் வேலுமணி அத்துமீறலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பொதுமக்களும் ஊடகத்துறையினரும் பாதிப்படைந்து வருகின்றனர் என கூறினார். ஊடகத்தினரை பாதுகாக்காமல் பழிவாங்கும் செயல்களில் அதிமுக அமைச்சர்கள் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார்.