பின்னர் அந்த உடும்பை அறுத்து சமைத்து சாப்பிட்டு அதை டிக்டாக்கில் பதிவிட்டுள்ளனர். இதை பலரும் பார்வையிட்டு கண்டித்துள்ளனர். இந்த பதிவு வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட வன அதிகாரி சுஜாதா உத்தரவின்பேரில் உதவி வன பாதுகாவலர் நாகைய்யா மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.