×

செய்யாறில் சுகாதார மேற்பார்வையாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சுகாதார மேற்பார்வையாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளரைத் தொடர்ந்து சுகாதார மேற்பார்வையாளருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. செய்யாறில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,ceyyar ,health supervisor , chayyar, Health Supervisor, Corona
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...