×

மலேசியாவில் மே 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவில் மே 12-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகா ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.


Tags : Malaysia ,government , Malaysia, curfew
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...