×

கொரோனா தொற்று பரவல் எப்போது உச்சகட்டத்தை எட்டும் என்பதை கூற முடியாது: ஐசிஎம்ஆர்

டெல்லி: கொரோனா தொற்று பரவல் எப்போது உச்சத்தை எட்டும் என்பதை கூற முடியாது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் மே 3-ம் தேதி உச்சம் தொடுமா?, அதற்கு பிறகா என்பதை கணிக்க முடியாது என பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இந்தியாவில்  இப்போதைக்கு கொரோனா பரவல் அபாயகரமாக இல்லை; 4.5 சதவீதம் என்ற அளவிலேயே கொரோனா பரவல் உள்ளதாகவும் பல்ராம் பார்கவா விளக்கம் அளித்துள்ளார்.


Tags : corona epidemic ,ICMR ,Corona Epidemic Will Reach Its Climax , Corona infection, orgasm, ICMR
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...