திருச்சி: ஊரடங்கு காரணமாக திருச்சி மாநகர் பகுதிகளில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தற்காலிக காய்கறி சந்தைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட தேதிகளில் பழைய பால்பண்ணை பைபாஸ் சாலையில் மொத்த காய்கறி விற்பனையும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்.