×

ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு: மாநகராட்சி ஆணையர்

சென்னை: ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு 3 வேளையும் இலவச உணவு தர ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் இடம், பெயர், தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு தர உத்தரவிட்டுள்ளார்.


Tags : mom restaurants ,corporation ,Corporation Commissioner ,Madras ,mother restaurants , Free food , 407 mother restaurants ,Chennai corporation , curfew, Corporation Commissioner
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...