×

வேலையிழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் மூலம் உதவிக்கரம் நீட்டக்கோரி பிரதமருக்கு வைகோ கடிதம்

சென்னை: வேலையிழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் மூலம் உதவிக்கரம் நீட்டக்கோரி பிரதமருக்கு வைகோ கடிதம் அனுப்பினார். மேலும் ஊரடங்கு காரணமாக சுமார் 90 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன என தெரிவித்தார்.


Tags : Labor Bureau of Labor Vaiko Letter ,Bureau of Labor , Vaiko Letter ,Prime Minister, Labor Bureau
× RELATED தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில்...