×

சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல்,..புதிய சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதல் இருந்தால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு பெருவாரியாக பரவும் தொற்றுநோய்கள் சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Attacks ,health workers ,President , Corona, Health Department Staff, Law Reform, President
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...