செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்றை அடுத்து கிராமமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags : Coroner ,health inspector , Ceyyaru, health inspector, Corona