×

கொரோனா எதிரொலி காரணமாக 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு

டெல்லி: கொரோனா எதிரொலி காரணமாக 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : pilgrimage ,Amarnath , Corona, Amarnath pilgrimage, canceled
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு