ஈரோடு: பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்ற 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 பேரில் 66 பேர் குணமடைந்துள்ளனர். அறிகுறியுடன் மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் இருந்த 10 பேரும் வீடு திரும்பினர்.