×

அக்டோபர் 15-ம் தேதி வரை உணவகங்கள் மூடப்படும் என்ற தகவல் பொய்யானது: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவகங்கள் அக்டோபர் 15-ம் தேதி வரை மூடப்படும் என சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை; உணவகங்கள் அக்டோபர் 15-ம் தேதி வரை மூடப்படும் என எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை; பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.


Tags : restaurants ,government , Restaurants, lie, central government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்