×

சென்னை மாநகராட்சி முழுவதும் ஏப்ரல் 26, மே 3-ல் முழு அடைப்பு அவசியம்: ஜி.கே.வாசன் வேண்டுக்கோள்

சென்னை: சென்னை மாநகராட்சி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளான ஏப்ரல் 26, மே 3-ல் முழு அடைப்பு அவசியம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை, மருந்துகங்களை தவிர பிற கடைகள் மூடப்பட வேண்டும் எனவும் கூறினார். கொரோனாவை கட்டுப்படுத்த 2 நாட்களிலும் முழு ஊரடங்கு பற்றி மாநகராட்சி, தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.


Tags : blocking ,GK Vasan ,Madras Corporation ,shutdown ,Chennai Corporation , Full shutdown, required ,April 26, May 3, across Chennai Corporation, GK Vasan
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...