தமிழகம் தஞ்சையில் கடைக்கு வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் வைக்க மாநகராட்சி உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Apr 21, 2020 நகராட்சி பொதுமக்கள் தங்குமிடம் மாநகராட்சி தஞ்சை: கொரோனாவை தடுக்க தஞ்சையில் கடைக்கு வரும் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்ய திரவ சோப் வைக்க தஞ்சை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 23ம் தேதிக்குள் ஏற்பாடு செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி
மணமேல்குடி அருகே வாரியில் பாலம் கட்டும் பணி நிறுத்தம்: இடுப்பளவு தண்ணீரில் செல்லும் குடுவையூர் மக்கள்
மனதை உருக்கும் செயல்..! மிருகமாக மாறிய மனிதன்..! நீலகிரியில் யானையின் மீது தீக்கொளுத்தி எறியப்பட்ட டயர்; 2 பேர் கைது..ஒருவர் தலைமறைவு
மனிதர்களின் மிருகத்தனம்!: மசினகுடியில் யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு..!!
இலங்கையில் 4 தமிழக மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.: நாளை காலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தகவல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது நாம் தமிழர் கட்சி..!!
கரூர் நகராட்சி பிரதான சாலையில் சாலையோர குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம்-வாகன ஓட்டிகள் கடும் அவதி
காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது-கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்
சின்னாளபட்டியில் இணையதள சேவை பாதிப்பால் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்-பொதுமக்கள் அவதி