×

திருவள்ளூரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றும் 350 காவலர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பணியாற்றும் 350 காவலர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை நடத்தப்பட்டது. திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற சோதனையை ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் எஸ்.பி. பார்வையிட்டனர்.


Tags : Trial ,control area ,police personnel ,Tiruvallur ,Corona , Thiruvallur, Corona, Guard, Rapid Test Kit, Trial
× RELATED மக்களவைத் தேர்தல் எதிரொலி.. கடலூர்...