×

திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் ஆவின் பால் அலுவலகத்தில் பணியாற்றும் இருவர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் ஆவின் பால் அலுவலகத்தில் பணியாற்றும் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பண்ணை மேலாளர் இந்துமதி, பொறியாளர்  தினகர பாண்டியன் ஆகியோர் ஆவின் பால் வரவு, செலவு கணக்கில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Aavin ,Dindigul district ,Govindapuram ,Aavin Dairy Office , Dindigul District, Aavin Dairy Office, Two, Suspend
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...