சென்னை: நமக்காக உயிரை பணயம்வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்கி மனிதநேயம் காக்கவேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். மேலும் மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.