×

ஈரோட்டில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது

ஈரோடு: ஈரோட்டில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு இதுவரை 1500 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்துள்ளன. கொரோனா பரிசோதனைக்காக 14 மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர்களுக்கு வீடு வீடாகச் சென்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

Tags : testing ,Corona ,Eritrea ,Erode , Erode, Rapid Test Kit, Corona
× RELATED திருவாரூர் விதை பரிசோதனை நிலையத்தில் வேளாண். கல்லூரி மாணவர்கள் பயிற்சி