×

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியில் இருந்த பெண்ணுக்கு கொரோனா

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியில் இருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : cleaner ,Corona ,Rajiv Gandhi Hospital ,Chennai , chennai , Cleaner, Woman, Corona
× RELATED நோய்க்கு ஏற்ற உணவு முறை 2400...