×

தமிழகத்தில் இருந்து காசிக்கு சென்று திரும்பியவர்களில் 2 பேருக்கு கொரோனா

நாகை: தமிழகத்தில் இருந்து காசிக்கு சென்று திரும்பியவர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காசி சென்று திரும்பிய 127-பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகையைச் சேர்ந்த ஒருவருக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காசிக்கு சென்ற அனைவரும் திருத்தணியில் தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


Tags : Kasi ,Corona ,Tamil Nadu , Tamil Nadu, Khasi, Corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...