×

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது லண்டன் உயர்நீதிமன்றம்

லண்டன்: தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு லண்டன் தப்பினார்.


Tags : Vijay Mallya ,London ,High Court ,India , Vijay Mallya, The Case, dismissed, High Court of London
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...