×

கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த பெண்ணிற்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட குழந்தைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


Tags : birth ,Kovil , Kovai, baby girl, corona
× RELATED பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் திட்டிய 2 பேர் கைது