×

இந்தூரில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மத்தியப்பிரதேசம்: இந்தூரில் கொரோனா பாதிப்பால் காவல் அதிகாரி தேவேந்தர் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று பஞ்சாப்பின் லூதியானாவில் காவல் துணை ஆணையர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு காவல் அதிகாரி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Coroner ,Indore ,police officer ,death , Another ,coroner,death ,Indore
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...