×

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர்..:அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர்; பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்கவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களை திசைத்திருப்ப தவறான  தகவல்களை பரப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Jayakumar Nadak ,Minister , fished, Tamil Nadu,traditional, Minister Jayakumar
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...