×

சென்னை புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதி

சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேருக்கும் காய்ச்சல், சளி இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : persons ,Bangladesh ,Chennai Pulis Jail ,Chennai ,Pulis Jail , Eight , Bangladesh , Chennai,o Stanley Hospital
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...