×

நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை: நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக படிப்படியாக தான் சுங்கச்சாவடிகளை திறக்க வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். மேலும் சுங்கக்கட்டணத்தை வசூலித்தால் மக்களை திரட்டி வணிகர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டத்த்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Merchants Association Protest ,End Customs Merchants Association Protest , Merchants Association, Protest ,End, Customs
× RELATED ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வணிகர்...