மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் இன்று மட்டும் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3648-ஆக அதிகரித்துள்ளது.