×

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3648-ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் இன்று மட்டும் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3648-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra ,Incorporation , Maharashtra, Corona
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!