×

கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சமூக இடைவெளி விட்டு போராட்டம்

கரூர்: கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சமூக இடைவெளி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு செயல் திட்டத்தை உருவாக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளருக்கு தலா ரூ.10,000 வழங்க வலியுறுத்தியுள்ளனர்.


Tags : unions ,CITU ,Karur , Karur, CITU trade unions, struggle
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...