×

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடைகால விடுமுறை ரத்து: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு கோடைகால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். மே 2-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Chennai High Court ,branch ,Registrar ,summer holidays ,Madurai ,Chennai ,Summer Holiday ,Madurai Branch , Chennai, High Court, Madurai Branch, Summer Holiday, Cancellation, Registrar
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...